Fake Relationship Quotes in Tamil

Fake Relationship Quotes In Tamil | போலி உறவுகள் கவிதை

Post views : [jp_post_view]

Fake Relationship Quotes in Tamil | போலி உறவுகள் கவிதை

Fake Relationship Quotes in Tamil

போலி உறவுகள் – Fake Relationship:

இந்த உலகில் நல்லவர்களை விட நல்லவர் போல் – Fake Relationship நடிப்பவர்கள் தான் அதிகம், தேவைக்கு மட்டும் பழகும் நண்பர்கள் மற்றும் உறவினர் போன்ற பொய்யான உலகம் இது..

இந்த பதிவில் Fake Relationship Quotes in Tamil பொய்யான உறவுகளின் தத்துவம் , பொய்யான மனிதர்களின் தத்துவங்களை மற்றும் கவிதைகளின் படங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் பதிவு (download ) செய்து கொள்ளலாம். இந்த பதவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஷேர் செய்யுங்கள் நன்றி…

100+ fake relationship quotes in tamil இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள fake relationship உங்களை நம்ப வைத்து ஏமாற்றுபவர்களுக்கு அனுப்பி உங்களால் என்னை அதுவும் செய்ய முடியாது என்பதை நிரூபித்து காட்டுங்கள்.

Fake Relationship Quotes

1. நம்ம மனசாட்சிக்கு நாம நல்லவங்க என்ன தெரிஞ்சா போதும் எல்லாருக்கும் நிரூபித்து காட்ட வேண்டும் என்ற அவசியமில்லை.

Fake Relationship Quotes In Tamil

 

2. பொய்களை எளிதாக நம்பும் இந்த உலகம், உண்மையை நிரூபிக்க ஆதாரம் கேட்கும்.

Fake Relationship Quotes In Tamil

 

3. கட்டாயத்தினால் காட்டப்படும் அன்பு கண்டிப்பாக நிலைக்காது.

Fake Relationship Quotes In Tamil

 

4. இலட்சியங்களை சகித்துக் கொள்வதைவிட, நிராகரிப்பை ஏற்றுக் கொள்வது எவ்வளவோ மேல்.

Fake Relationship Quotes In Tamil

 

5. பணம் புகழ் என்று எவ்வளவு இருந்தாலும் பெரியவர்களை மதிக்க தெரியாதவன் பிணத்திற்கு சமம்.

Fake Relationship Quotes In Tamil

 

6. நாம் தேடிச் சென்று பேசி பழகிய உறவு நம்மை தேடுவதில்லை.

Fake Relationship Quotes In Tamil

 

7. பொய் சொல்லும் சிறந்த நண்பனை விட நேர்மையான எதிரி சிறந்தவன்.

Fake Relationship Quotes In Tamil

 

8. தேவைக்காக பேசுவதையும் பிடிக்காது. தேவைக்காக பேசவும் தெரியாது.

Fake Relationship Quotes In Tamil

9. முகத்திற்கு முக மூடி போட்டவர்களைவிட அகத்திற்கு முகமூடி போட்டவர்கள் தன அதிகம்.

Fake Relationship Quotes In Tamil

 

10. போலியான உறவுகளுடன் பொய்யான வாழ்க்கை வாழ்வதை விட தனிமை ஒன்றும் கொடுமை அல்ல.

Fake Relationship Quotes In Tamil

Fake Relationship Quotes In Tamil

1. சுடுகாட்டு பேயை நம்பு சொந்தகார நாயை நம்பாதே.

Fake Relationship Quotes In Tamil

 

2. கடினமான காலகட்டங்களில் மட்டுமே உண்மையான நண்பர்கள் யார் என்பதை புரிந்துகொள்ள முடியும்.

Fake Relationship Quotes In Tamil

 

3. ஒரு உண்மையான சூழ்நிலை எப்போதும் ஒரு போலியான நண்பனையே வெளிப்படுத்தும்.

Fake Relationship Quotes In Tamil

 

4. எல்லாரையும் சீக்கிரம் நம்புறேன் அதனாலேயோ என்னவோ எல்லாம் என்ன சீக்கிரம் ஏமாத்துறாங்க.

Fake Relationship Quotes In Tamil

5. தோலிலுள்ள கைய போட்டு சுத்திட்டு, கடைசில முதுகுல குத்திட்டு போறவங்க கிட்ட ஜாக்கிரதையா இருங்க.!

Fake Relationship Quotes In Tamil

6. நீ நீயாகவே இரு பிடித்தவர்கள் நேசிக்கப்படும் , பிடிக்காதவர்கள் யோசிக்கட்டும். விரும்புபவர்கள் இருக்கட்டும் விரும்பாதவர்கள் விலகட்டும்.

Fake Relationship Quotes In Tamil

7. அனைவரும் அருகில் இருந்தும், அனாதைபோல் உணர வைக்கின்றது, நாம் நேசித்தவரின் பிரிவு.

Fake Relationship Quotes In Tamil

8. நேசிக்க தெரியாது மனிதர்களிடம் நேசத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

Fake Relationship Quotes In Tamil

9. தேவைப்படும்போது தேடல், இதுதான் இங்கே பலரது வாழ்க்கை.

Fake Relationship Quotes In Tamil

10. உனக்கு நான் உயிராக இருப்பேன். எனக்கு நீ உண்மையாக இருக்கும் வரை.

Fake Relationship Quotes In Tamil

போலி உறவுகள் கவிதை – Fake Relationship Quotes:

Read Also: பிறந்தநாள் வாழ்த்துக்கள்

1.கனவு கலைந்தாலும் காட்சிகள் கண்ணில்,
காதல் தொலைந்தாலும் நினைவுகள் நெஞ்சில்.

2. உடலுக்கு உயிர் கூட சுமைதான்
நாம் உயிராக நினைக்கும் ஓர், உயிர்
நம்மை மறந்து போகும் போது.!

3. இந்த உலகமே நிரந்தரம் இல்லாமல் இருக்கும்போது,
இங்கு இருக்கும் உறவுகள் மட்டும் நிரந்தரமாக
இருக்கும் என்று நினைக்கிறது நம்மளோட முட்டாள்தனம்..!

4. கேள்விகள் பல இருந்தும் வாதங்கள் ,
விவாதங்கள் ஆகிவிடுமோ என்ற பயத்தினால்.

5. அறிவை விட தைரியத்தில் தான்,
பெரிய பெரிய காரியங்கள் சாதிக்கப்படுகின்றன..!

6. கடந்தகால நிகழ்வுகளை நம்மால் மாற்ற இயலாது,
ஆனால் நாம் இப்போது செய்யும் செயல்கள்
எதிர்காலத்தையே மாற்றும்.!

7. எதையும் தனது என்று நினைக்காத உனக்கு,
துன்பங்கள் ஏற்படுவதில்லை..!

8. வாழ்க்கையின் சிறு கற்கள் தான் வளர்ச்சிப் பாதையின் ஆரம்பம்,
சிந்தித்து செயலாற்று..!

9. பிறரைப் பற்றி அதிகம் அறிந்து கொள்ளவும் வேண்டாம்,
உன்னை பற்றி அதிகம் பிறருடன் பகிர்ந்து கொள்ளவும் வேண்டாம்,
இரண்டுமே உங்கள் நிம்மதிக்கு கேடு விளைவிக்கும்..!

10. உன்னிடம் என்ன இருக்கின்றதோ உன்னிடம் என்ன இருக்கின்றதோ…. அதற்கு நன்றியுடன் இரு… ஏனெனில் இங்கு பலர் எதுவுமே இல்லாமல் வாழ்க்கையை…

11. வாழ்க்கை எனும் மேடையில்
வாழ்க்கை எனும் மேடையில், நடிக்க தெரியாத ஒரு கதாபாத்திரம், அம்மா!

12. பொறுமையாக இரு தாமதங்கள் உன் வாழ்வில் தரமான அற்புதங்களை கொண்டு வரும்!

13. வாழ்க்கை எனும் மேடையில்
வாழ்க்கை எனும் மேடையில், நடிக்க தெரியாத ஒரு கதாபாத்திரம், அம்மா!

14. ஒவ்வொரு வலியும் ஒவ்வொரு பாடத்தை கற்று தருகிறது… ஒவ்வொரு பாடமும் ஒவ்வொரு மாற்றத்தை கற்று தருகிறது…!!!

15. வாழ்க்கை எனும் மேடையில்
வாழ்க்கை எனும் மேடையில், நடிக்க தெரியாத ஒரு கதாபாத்திரம், அம்மா!

16. பெருமையாக வாழ்ந்து காட்டுங்கள் தவறில்லை… ஆனால் அடுத்தவர் முன் பெருமைக்கு வாழ்ந்து காட்டாதீர்கள் அவமானமும் ஏமாற்றமும்தான்…

17. ஏமாந்து போறத விட பெரிய வலி,
நாம் ஏமாந்துட்டு இருக்கோம்ன்னே இருக்குறது தான்..

18. மிகவும் நம்பிக்கை வைத்த இடத்தில் தான்…
மிகவும் மோசமாக அவமானப்பட்டு நிராகரிக்கப்பட்டிருப்போம்…!!!

20. வலிமையானவர்க்கு வலியை தாங்கும் சக்தி இருக்கலாம். ஆனால் ஒருபோதும் வலிக்காமல் இருக்காது.

21. நீ நினைத்த நேரத்தில் அதிகாலை நீ நினைத்த நேரத்தில் எழுந்து விட்டாலே தோல்விகள் உன்னைவிட்டு ஒதுங்கிக்கொள்ளும்.

22. நிரந்தரம் இல்லாத உலகம் சுயநலம் நிறைந்த உலகம் யாரும் யாருக்காகவும் இல்லை என்பது மட்டும் இங்கு நிஜம்…

23. யாரிடமும் நெருக்கமாகாமல் சிலர் இருப்பதற்கு காரணம்.. விருப்பம் இல்லாமையால் அல்ல பட்டதே போதும் என்பதால்..!

24. பல முகமூடி மனிதர்களால் சில நல்ல மனிதர்களும் சந்தேக கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுகிறார்கள் இன்று…

Fake Relationship Quotes In Tamil | போலி உறவுகள் கவிதை:

25. நீ வேண்டும் என்பதிலும், நீ மட்டும் போதும் என்பதிலும், நான் சற்று சுயநலவாதியாகவே இருக்கிறேன்…

26. கண்மூடித் தனமாக ஒருவரை நேசித்து விட்டால்,
அவர்கள் சொல்லும் பொய்கள் கூட உண்மையாகவே தெரிகிறது…!!

27. கூட்டத்தில் ஒரு எதிரி இருந்தால் நீ வளர்கிறாய் என்று அர்த்தம்… கூட்டமே எதிரியாக இருந்தால் நீ…

28. நம்மை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துபவர்களைத் தான் நாம் தேவையானவர்கள் என நம்பிக் கொண்டிருக்கிறோம்..

29. வாழ்க்கை எனும் மேடையில் வாழ்க்கை எனும் மேடையில், நடிக்க தெரியாத ஒரு கதாபாத்திரம், அம்மா!

30. ஒரு பெண்ணிற்கும் தன் தாய் போல் பார்த்துக்கொள்ளும் கணவன் கிடைக்கப்பெற்றால் இவ்வுலகில் அவளுக்கு பெரிதாக வேறெதுவும்…

31. இழந்ததை எண்ணி வருந்தாதே என்று சொல்வது சுலபம்.. இழந்து துடிப்பவர்களுக்குதான் தெரியும்.. அது எவ்வளவு பெரிய…

32. படிக்காமலேயே மனப் பாடமாகிப் போகின்றது… நினைவுகள்…!!

33. நிஜம் ஒரு நொடி வலி…. நினைவு ஒவ்வொரு நொடியும் வலி….

34. உன் கூட பேசவே கூடாது, பார்க்கவே கூடாது என்று நான் சபதம் எடுத்தாலும், அடுத்த ஒரு…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *